Saturday, November 19, 2005

வருக... அனைவருக்கும் வணக்கம்!

- டாக்டர் அ.சாந்தா -
நீண்ட காலமாகவே, வலைப்பூ பயிற்சி இதழில் மாணவர்கள் எழுத வேண்டும் என்று விரும்பினேன். தற்போது அதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மாணவர்கள் வேண்டிய போது, தாங்கள் விரும்பியவற்றை எழுதி தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள இது நல்ல வாய்ப்பாக அமையும்.பத்திரிகைகளிலும் இதழ்களிலும் எழுதும் அதே உற்சாகம் மாணவர்களிடம் இங்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.வாசகர்களிடம் இருந்து வரும் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அவை அனைத்தும் மாணவர்களின் முயற்சிக்கு பெரும் ஊக்கம் அளிக்கும். வணக்கம்.

- துறைத் தலைவர், இதழ் ஆசிரியர்

No comments:

Post a Comment